Thursday, April 17, 2025
Home > உணவு

தண்ணீரில் நான் பார்த்த முகம் – #சிறுகதை

என் மச்சினிச்சியின் (மனைவியின் பெரியப்பா பெண்) திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக சேலத்திலிருந்து திருச்செங்கோடு செல்ல தயாராகிக் கொண்டிருந்தேன். நான் ஒரு சிறு தொழில் செய்து வாருகிறேன். தொழில் நிமித்தமாக எதிர்பாராதல் வந்த ஒரு வேலையால், சென்னை சென்று புதிய சேலை மாதிரிகளை காட்டி, வாடிக்கையாளரிடம் சம்மதம் வாங்கினால் மட்டுமே உற்பத்தியை தொடங்க வேண்டும் என்ற நிலை. என் வேளையாட்களை யாரையேனும் அனுப்பி வைக்கலாம் என்றால், அவர்கள் ஏதாவது தவறாக புரிந்துக்கொண்டு

Read More

ஜன்னல் ஓரம் – கேள்விபதில்-12

கேள்வி: ஏதேனும் சுவரசியமான பயண அனுபவம் இருக்கிறதா? பதில்: நிச்சயமாக பயணங்கள் சுவரசியமானது தான். அதிலும் பேருந்துப் பயணம் மிக மிக சுவரசியமானது. பல விசித்திரமான மனிதர்களை இப்பயணத்தில் ஊடே சந்திக்க முடிகிறது. பட்டிக்காடு தளத்தில் எழுதப்படும் பெரும்பாலான பதிவுகளுக்கு பயணங்களே துவக்கப் புள்ளியாக இருக்கும். முன்பெல்லாம் பேருந்துப் பயணம் என்றாலே அலர்ஜி தான். ஆனால் போகப் போக அதில் ஒரு அழகியல் இருப்பதனை உணர்ந்துக் கொண்டேன். இப்போழுதெல்லாம் அடுத்தப் பேருந்துப் பயணம்

Read More